Home » Articles [ Add new entry ]

Total entries in catalog: 3
Shown entries: 1-3

மழலை பசி மாளவில்லை
தாய் வருத்தத்துடன் பார்த்தாள்
வெட்டிய பால்மரத்தை!

-எஸ்.சதீஷ்குமார்,
வெண்டையம் பட்டி.
சதீஷ் கவிதைகள் | Views: 764 | Author: எஸ்.சதீஷ்குமார் | Added by: Neels | Date: 2011-01-13 | Comments (0)

அன்று ராமனின் கையில் வில்
இன்று பாட்டாளியின்
உடம்பே வில்!


சதீஷ் கவிதைகள் | Views: 682 | Author: எஸ்.சதீஷ்குமார் | Added by: Neels | Date: 2011-01-13 | Comments (0)

நீங்கள் பகிரும் பதிவுகளை அனுமதிக்கும் / நிராகரிக்கும் முழு உரிமை இவ் இணையத்தளத்திற்கு உண்டு. பகிரப்படும் பதிவுகள் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் இத்தளத்தில் அனுமதிக்கப்படும். மேலும் பல புதிய பகுதிகள், வசதிகள் இணையத் தமிழ் உலகத்தில் அறிமுகபடுத்த பட உள்ளன என்பதை தெரிவித்து கொள்கிறோம். நன்றி
My articles | Views: 985 | Author: தமிழ் காதலன் | Added by: Neels | Date: 2010-11-30 | Comments (0)