(click above)
 
 
 
 
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.
 
 
 
புறநானூறு
 
1. இறைவனின் திருவுள்ளம்!

2. போரும் சோறும்!

3. வன்மையும் வண்மையும்!

4. தாயற்ற குழந்தை!

5. அருளும் அருமையும்!

6. தண்ணிலவும் வெங்கதிரும்!

7. வளநாடும் வற்றிவிடும்!

8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!

9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

10. குற்றமும் தண்டனையும்!

11. பெற்றனர்! பெற்றிலேன்!

12. அறம் இதுதானோ?

13. நோயின்றிச் செல்க!

14. மென்மையும்! வன்மையும்!

15. எதனிற் சிறந்தாய்?

16. செவ்வானும் சுடுநெருப்பும்!

17. யானையும் வேந்தனும்!

18. நீரும் நிலனும்!

19. எழுவரை வென்ற ஒருவன்!

20. மண்ணும் உண்பர்!

21. புகழ்சால் தோன்றல்!

22. ஈகையும் நாவும்!

23. நண்ணார் நாணுவர்!

24. வல்லுனர் வாழ்ந்தோர்!

25. கூந்தலும் வேலும்!

26. நோற்றார் நின் பகைவர்!

27. புலவர் பாடும் புகழ்!

28. போற்றாமையும் ஆற்றாமையும்!

29. நண்பின் பண்பினன் ஆகுக!

30. எங்ஙனம் பாடுவர்?

31. வடநாட்டார் தூங்கார்!

32. பூவிலையும் மாடமதுரையும்!

33. புதுப்பூம் பள்ளி!

34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

35. உழுபடையும் பொருபடையும்!

36. நீயே அறிந்து செய்க!

37. புறவும் போரும்!

38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

39. புகழினும் சிறந்த சிறப்பு!

40. ஒரு பிடியும் எழு களிரும்!

41. காலனுக்கு மேலோன்!

42. ஈகையும் வாகையும்!

43. பிறப்பும் சிறப்பும்!

44. அறமும் மறமும்!

45. தோற்பது நும் குடியே!

46. அருளும் பகையும்!

47. புலவரைக் காத்த புலவர்!

48. \'கண்டனம்\' என நினை!

49. எங்ஙனம் மொழிவேன்?

50. கவரி வீசிய காவலன்!

51. ஈசலும் எதிர்ந்தோரும் !

52. ஊன் விரும்பிய புலி !

53. செந்நாவும் சேரன் புகழும்!

54. எளிதும் கடிதும்!

55. மூன்று அறங்கள்!

56. கடவுளரும் காவலனும்!

57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

58. புலியும் கயலும்!

59. பாவலரும் பகைவரும்!

60. மதியும் குடையும்!

61. மலைந்தோரும் பணிந்தோரும்!

62. போரும் சீரும்!

63. என்னாவது கொல்?

64. புற்கை நீத்து வரலாம்!

65. நாணமும் பாசமும்!

66. நல்லவனோ அவன்!

67. அன்னச் சேவலே!

68. மறவரும் மறக்களிரும்!

69. காலமும் வேண்டாம்!

70. குளிர்நீரும் குறையாத சோறும்

71. இவளையும் பிரிவேன்!

72. இனியோனின் வஞ்சினம்!

73. உயிரும் தருகுவன்!

74. வேந்தனின் உள்ளம்!

75. அரச பாரம்!

76. அதுதான் புதுமை!

77. யார்? அவன் வாழ்க!

78. அவர் ஊர் சென்று அழித்தவன்!

79. பகலோ சிறிது! 80. காணாய் இதனை!

81. யார்கொல் அளியர்?

82. ஊசி வேகமும் போர் வேகமும்!

83. இருபாற்பட்ட ஊர்!

84. புற்கையும் பெருந்தோளும்!

85. யான் கண்டனன்!

86. கல்லளை போல வயிறு!

87. எம்முளும் உளன்!

88. எவருஞ் சொல்லாதீர்!

89. என்னையும் உளனே!

90. புலியும் மானினமும்!

91. எமக்கு ஈத்தனையே!

92. மழலையும் பெருமையும்!

93. பெருந்தகை புண்பட்டாய்!

94. சிறுபிள்ளை பெருங்களிறு!

95. புதியதும் உடைந்ததும்!

96. அவன் செல்லும் ஊர்!

97. மூதூர்க்கு உரிமை!

98. வளநாடு கெடுவதோ!

99. அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்

100. சினமும் சேயும்!

101. பலநாளும் தலைநாளும்!

102. சேம அச்சு!

103. புரத்தல் வல்லன்!

104. யானையும் முதலையும்!

105. தேனாறும் கானாறும்!

106. தெய்வமும் பாரியும்!

107. மாரியும் பாரியும்!

108. பறம்பும் பாரியும்!

109. மூவேந்தர் முன் கபிலர்!

110. யாமும் பாரியும் உளமே!

111. விறலிக்கு எளிது!

112. உடையேம் இலமே!

113. பறம்பு கண்டு புலம்பல்!

114. உயர்ந்தோன் மலை!

115. அந்தோ பெரும நீயே!

116. குதிரையும் உப்புவண்டியும்!

117. தந்தை நாடு!

118. சிறுகுளம் உடைந்துபோம்!

119. வேந்தரிற் சிறந்த பாரி!

120. கம்பலை கண்ட நாடு!

121. புலவரும் பொதுநோக்கமும்!

122. பெருமிதம் ஏனோ!

123. மயக்கமும் இயற்கையும்!

124. வறிது திரும்பார்!

125. புகழால் ஒருவன்!

126. கபிலனும் யாமும்!

127. உரைசால் புகழ்!

128. முழவு அடித்த மந்தி!

129. வேங்கை முன்றில்!

130. சூல் பத்து ஈனுமோ?

131. காடும் பாடினதோ?

132. போழ்க என் நாவே!

133. காணச் செல்க நீ!

134. இம்மையும் மறுமையும்!

135. காணவே வந்தேன்!

136. வாழ்த்தி உண்போம்!

137. நின்பெற்றோரும் வாழ்க!

138. நின்னை அறிந்தவர் யாரோ?

139. சாதல் அஞ்சாய் நீயே!

140. தேற்றா ஈகை!

141. மறுமை நோக்கின்று!

142. கொடைமடமும் படைமடமும்!

143. யார்கொல் அளியள்!

144. தோற்பது நும் குடியே!

145. அவள் இடர் களைவாய்!

146. தேர் பூண்க மாவே!

147. எம் பரிசில்!

148. என் சிறு செந்நா!

149. வண்மையான் மறந்தனர்!

150. நளி மலை நாடன்!

151. அடைத்த கதவினை!

152. பெயர் கேட்க நாணினன்!

153. கூத்தச் சுற்றத்தினர்!

154. இரத்தல் அரிது! பாடல் எளிது!

155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!

156. இரண்டு நன்கு உடைத்தே!

157. ஏறைக்குத் தகுமே!

158. உள்ளி வந்தெனன் யானே!

159. கொள்ளேன்! கொள்வேன்!

160. புலி வரவும் அம்புலியும்!

161. பின் நின்று துரத்தும்!

162. இரவலர்அளித்த பரிசில்!

163. தமிழ் உள்ளம்!

164. வளைத்தாயினும் கொள்வேன்!

165. இழத்தலினும் இன்னாது!

166. யாமும் செல்வோம்!

167. ஒவ்வொருவரும் இனியர்!

168. கேழல் உழுத புழுதி!

169. தருக பெருமானே!

170. உலைக்கல்லன்ன வல்லாளன்!

171. வாழ்க திருவடிகள்!

172. பகைவரும் வாழ்க!

173. யான் வாழுநாள் வாழிய!

174. அவலம் தீரத் தோன்றினாய்!

175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!

176. சாயல் நினைந்தே இரங்கும்!

177. யானையும் பனங்குடையும்!

178. இன்சாயலன் ஏமமாவான்!

179. பருந்து பசி தீர்ப்பான்!

180. நீயும் வம்மோ!

181. இன்னே சென்மதி!

182. பிறர்க்கென முயலுநர்!

183. கற்கை நன்றே!

184. யானை புக்க புலம்!

185. ஆறு இனிது படுமே!

186. வேந்தர்க்குக் கடனே!

187. ஆண்கள் உலகம்!

188. மக்களை இல்லோர்!

189. உண்பதும் உடுப்பதும்!

190. எலி முயன் றனையர்!

191. நரையில ஆகுதல்!

192. பெரியோர் சிறியோர்!

193. ஒக்கல் வாழ்க்கை!

194. முழவின் பாணி!

195. எல்லாரும் உவப்பது!

196. குறுமகள் உள்ளிச் செல்வல்!

197. நல் குரவு உள்ளுதும்!

198. மறவாது ஈமே!

199. கலிகொள் புள்ளினன்!

200. பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!

201. இவர் என் மகளிர்!

202. கைவண் பாரி மகளிர்!

203. இரவலர்க்கு உதவுக!

204. அதனினும் உயர்ந்தது!

205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!

206. எத்திசைச் செலினும் சோறே!

207. வருகென வேண்டும்!

208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!

209. நல்நாட்டுப் பொருந!

210. நினையாதிருத்தல் அரிது!

211. நாணக் கூறினேன்!

212. யாம் உம் கோமான்?

213. நினையும் காலை!

214. நல்வினையே செய்வோம்!

215. அல்லற்காலை நில்லான்!

216. அவனுக்கும் இடம் செய்க!

217. நெஞ்சம் மயங்கும்!

218. சான்றோர்சாலார் இயல்புகள்!

219. உணக்கும் மள்ளனே!

220. கலங்கனேன் அல்லனோ!

221. வைகம் வாரீர்!

222. என் இடம் யாது?

223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!

224. இறந்தோன் அவனே!

225. வலம்புரி ஒலித்தது!

226. இரந்து கொண்டிருக்கும் அது!

227. நயனில் கூற்றம்!

228. ஒல்லுமோ நினக்கே!

229. மறந்தனன் கொல்லோ?

230. நீ இழந்தனையே கூற்றம்!

231. புகழ் மாயலவே!

232. கொள்வன் கொல்லோ!

233. பொய்யாய்ப் போக!

234. உண்டனன் கொல்?

235. அருநிறத்து இயங்கிய வேல்!

236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!

237. சோற்றுப் பானையிலே தீ!

238. தகுதியும் அதுவே!

239. இடுக, சுடுக, எதுவும் செய்க!

240. பிறர் நாடுபடு செலவினர்!

241. விசும்பும் ஆர்த்தது!

242. முல்லையும் பூத்தியோ?

243. யாண்டு உண்டுகொல்?

244. கலைபடு துயரம் போலும்!

245. என்னிதன் பண்பே?

246. பொய்கையும் தீயும் ஒன்றே!

247. பேரஞர்க் கண்ணள்!

248. அளிய தாமே ஆம்பல்!

249. சுளகிற் சீறிடம்!

250. மனையும் மனைவியும்!

251. அவனும் இவனும்!

252. அவனே இவன்!

253. கூறு நின் உரையே!

254. ஆனாது புகழும் அன்னை!

255. முன்கை பற்றி நடத்தி!

256. அகலிதாக வனைமோ!

257. செருப்பிடைச் சிறு பரல்!

258. தொடுதல் ஓம்புமதி!

259. புனை கழலோயே!

260. கேண்மதி பாண!

261. கழிகலம் மகடூஉப் போல!

262. தன்னினும் பெருஞ் சாயலரே!

263. களிற்றடி போன்ற பறை!

264. இன்றும் வருங்கொல்!

265. வென்றியும் நின்னோடு செலவே!

266. அறிவுகெட நின்ற வறுமை!

267. கிடைத்தில 268. கிடைத்தில

269. கருங்கை வாள் அதுவோ!

270. ஆண்மையோன் திறன்!

271. மைந்தன் மலைந்த மாறே!

272. கிழமையும் நினதே!

273. கூடல் பெருமரம்!

274. நீலக் கச்சை!

275. தன் தோழற்கு வருமே!

276. குடப்பால் சில்லுறை!

277. சிதரினும் பலவே!

278. பெரிது உவந்தனளே!

279. செல்கென விடுமே!

280. வழிநினைந்து இருத்தல் அரிதே!

281. நெடுந்தகை புண்ணே!

282. புலவர் வாயுளானே!

283. அழும்பிலன் அடங்கான்!

284. பெயர்புற நகுமே!

285. தலைபணிந்து இறைஞ்சியோன்!

286. பலர்மீது நீட்டிய மண்டை!

287. காண்டிரோ வரவே!

288. மொய்த்தன பருந்தே!

289. ஆயும் உழவன்!

290. மறப்புகழ் நிறைந்தோன்!

291. மாலை மலைந்தனனே!

292. சினவல் ஓம்புமின்!

293. பூவிலைப் பெண்டு!

294. வம்மின் ஈங்கு!

295. ஊறிச் சுரந்தது!

296. நெடிது வந்தன்றால்!

297. தண்ணடை பெறுதல்!

298. கலங்கல் தருமே!

299. கலம் தொடா மகளிர்!

300. எல்லை எறிந்தோன் தம்பி!

301. அறிந்தோர் யார்?

302. வேலின் அட்ட களிறு?

303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!

304. எம்முன் தப்பியோன்!

305. சொல்லோ சிலவே!

306. ஒண்ணுதல் அரிவை!

307. யாண்டுளன் கொல்லோ!

308. நாணின மடப்பிடி!

309. என்னைகண் அதுவே!

310. உரவோர் மகனே!

311. சால்பு உடையோனே!

312. காளைக்குக் கடனே!

313. வேண்டினும் கடவன்!

314. மனைக்கு விளக்கு!

315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!

316. சீறியாழ் பனையம்!

317. யாதுண்டாயினும் கொடுமின்!

318. பெடையடு வதியும்!

319. முயல் சுட்டவாயினும் தருவோம்!

320. கண்ட மனையோள்!

321. வன்புல வைப்பினது!

322. கண்படை ஈயான்!

323. உள்ளியது சுரக்கும் ஈகை!

324. உலந்துழி உலக்கும்!

325. வேந்து தலைவரினும் தாங்கம்!

326. பருத்திப் பெண்டின் சிறு தீ!

327. வரகின் குப்பை!

328. ஈயத் தொலைந்தன!

329. மாப்புகை கமழும்!

330. ஆழி அனையன்!

331. இல்லது படைக்க வல்லன்!

332. வேல் பெருந்தகை உடைத்தே!

333. தங்கனிர் சென்மோ புலவீர்!

334. தூவாள் தூவான்!

335. கடவுள் இலவே!

336. பண்பில் தாயே!

337. இவர் மறனும் இற்று!

338. ஓரெயின் மன்னன் மகள்!

339. வளரவேண்டும் அவளே!

340. அணித்தழை நுடங்க!

341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!

342. வாள்தக உழக்கும் மாட்சியர்!

343. ஏணி வருந்தின்று!

344. இரண்டினுள் ஒன்று!

345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!

346. பாழ் செய்யும் இவள் நலினே!

347. வேர் துளங்கின மரனே!

348. பெருந்துறை மரனே!

349. ஊர்க்கு அணங்காயினள்!

350. வாயிற் கொட்குவர் மாதோ!

351. தாராது அமைகுவர் அல்லர்!

352. தித்தன் உறந்தை யன்ன!

353. \'யார் மகள்?\' என்போய்!

354. நாரை உகைத்த வாளை!

355. ஊரது நிலைமையும் இதுவே?

356. காதலர் அழுத கண்ணீர்!

357. தொக்குயிர் வௌவும்!

358. விடாஅள் திருவே!

359. நீடு விளங்கும் புகழ்!

360. பலர் வாய்த்திரார்!

361. முள் எயிற்று மகளிர்!

362. உடம்பொடுஞ் சென்மார்!

363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!

364. மகிழகம் வம்மோ!

365. நிலமகள் அழுத காஞ்சி!

366. மாயமோ அன்றே!

367. வாழச் செய்த நல்வினை!

368. பாடி வந்தது இதற்கோ?

369. போர்க்களமும் ஏர்க்களமும்!

370. பழுமரம் உள்ளிய பறவை!

371. பொருநனின் வறுமை!

372. ஆரம் முகக்குவம் எனவே!

373. நின்னோர் அன்னோர் இலரே!

374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?

375. பாடன்மார் எமரே!

376. கிணைக்குரல் செல்லாது!

377. நாடு அவன் நாடே!

378. எஞ்சா மரபின் வஞ்சி!

379. இலங்கை கிழவோன்!

380. சேய்மையும் அணிமையும்!

381. கரும்பனூரன் காதல் மகன்!

382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!

383. வெள்ளி நிலை பரிகோ!

384. நெல் என்னாம்! பொன் என்னாம்!

385. காவிரி அணையும் படப்பை!

386. வேண்டியது உணர்ந்தோன்!

387. சிறுமையும் தகவும்!

388. நூற்கையும் நா மருப்பும்!

389. நெய்தல் கேளன்மார்!

390. காண்பறியலரே!

391. வேலி ஆயிரம் விளைக!

392. அமிழ்தம் அன்ன கரும்பு!

393. பழங்கண் வாழ்க்கை!

394. என்றும் செல்லேன்!

395. அவிழ் நெல்லின் அரியல்!

396. பாடல்சால் வளன்!

397. தண் நிழலேமே!

398. துரும்புபடு சிதா அர்!

399. கடவுட்கும் தொடேன்!

400. உலகு காக்கும் உயர் கொள்கை!